அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து வர்த்தக அமைச்சர் கூறியுள்ள விடயம்!

முட்டை தவிர்ந்த ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தால் பொறுப்பை ஏற்க தயார் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சின் தலையீட்டில் ஆரம்பமான முட்டை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். உற்பத்தியை அதிகரித்தல் எவ்வாறாயினும், உற்பத்தியை அதிகரிப்பது தனது பொறுப்பு என்றாலும், முட்டையின் விலையை கட்டுப்படுத்துவது தம்முடைய பணி அல்ல என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் … Continue reading அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து வர்த்தக அமைச்சர் கூறியுள்ள விடயம்!